போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

மயிலாடுதுறையில் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒருவரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மற்ற இருவரை தேடி வருகின்றனர்.

Update: 2024-06-26 01:22 GMT

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை புற காவல் நிலையத்தில் வேலை பார்த்து வருபவர் முதல் நிலை காவலர் பாரதிதாசன்.இவர் சம்பதினத்தன்று பணியிலஇருந்த பொழுது மருத்துவமனை தாய் வார்டு பகுதியில் ஒரு திட்டி கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்ததை கேள்விப்பட்டார் அங்கு சென்று சண்டை போட்டவர்களிடம் கேட்ட பொழுது அவர்கள் மூவரும் போலீசை திட்டி கொலை மிரட்டல் விடுத்து பணி செய்யவில்லாமல் தடுத்துள்ளனர் இதுகுறித்து பாரதிதாசன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகார் பேரில் பூமியை குடி சேர்ந்த வைத்தியநாதன் மகன் செந்தில் அதை ஊரை சேர்ந்த பிரபு கோவிந்தராஜ் மகன் கண்ணன் ஆகிய மூன்று நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கண்ணன்(54) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் மற்றர்களை தேடி வருகின்றனர் .
Tags:    

Similar News