காதணி விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்

சி.என்.பாளையம் ஊராட்சி மன்ற துணை தலைவர் இல்ல காதணி விழாவில் அமைச்சர் பங்கேற்றார்

Update: 2024-05-23 09:45 GMT

காதணி விழா

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சி.என்.பாளையம் ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜாராமன் இல்ல காதணி விழாவில் இன்று தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு வாழ்த்தினார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News