எம்.பி., யை காணவில்லை... போஸ்டரால் பரபரப்பு !

திண்டுக்கல் எம்.பி.,யை காணவில்லை என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2024-02-27 11:47 GMT

திண்டுக்கல் எம்.பி.,யை காணவில்லை என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் எம்.பி.யை காணவில்லை என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரா பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி. இவர் திமுக சார்பில் போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவருக்கு ஏழு மொழி தெரியும் என்று கூறப்படுகிறது. ஆனால் மேடையில் பேச ஆரம்பித்து விட்டால் தன்னை அறியாமல் ஒரு வார்த்தையை பலமுறை பேசி உளறி கொட்டுவார்.இவரைக் காணவில்லை என சிலர் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

இந்த போஸ்டர் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இதற்குப் பின்னணியில் பாஜக இருக்கும் என நம்பிக்கையில் திமுகவினர் கணக்கிட்டு உள்ளனர். இந்த போஸ்டர் ஒட்டப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News