மாணவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார்

பள்ளியை நிர்வாகம் செய்யும் குடும்ப உறுப்பினர்களிடையே பிரச்சனையில் பள்ளி தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்

Update: 2024-02-19 07:28 GMT

மாணவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார்

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மூலன் அகமது பிள்ளை தெருவில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை நிர்வாகம் செய்யும் குடும்ப உறுப்பினர்களிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் பள்ளி தற்போது மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெற்றோர்கள் பெரிதும் ஏமாற்றத்துக்கு உள்ளாகி மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News