ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தவர் கைது

திண்டுக்கல் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-01-16 05:12 GMT

திண்டுக்கல் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர். 

திண்டுக்கல் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் தாமரைப்பாடியில் உள்ள இந்தியா ஒன் ஏ.டி.எம் இயந்திரத்தை கடந்த 29-ம் தேதி உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து பல இடங்களில் உடைத்தவரை பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள ஒத்தப்பட்டியை சேர்ந்த கோபிநாத் பிரபு என்பவரை வடமதுரை போலீசார் கைது செய்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். வேறு இடங்களில் இவருக்கு தொடர்புக்கு என்று கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News