விஷம் குடித்தவர் உயிரிழப்பு!
ஆலங்குடி அருகே உள்ள தெற்கு மேற்பனைக்காடு இராமத்தை சேர்ந்தவர் ராஜா மணி(57) விவசாயி கடந்த 1ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடத்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-04 06:51 GMT
பலி
ஆலங்குடி அருகே உள்ள தெற்கு மேற்பனைக்காடு இராமத்தை சேர்ந்தவர் ராஜா மணி(57) விவசாயி கடந்த 1ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடத்தார். உறவினர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜாமணி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.