கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை கொலைமிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-02-15 07:05 GMT

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கள்ளக்குறிச்சி அண்ணாநகரை சேர்ந்தவர் சேவியப்பன் மகன் செந்தில்குமார்,52; தனியார் தொலைக்காட்சி செய்தியாளர். இவர் கடந்த 12ம் தேதி வீட்டிற்கு பைக்கில் சென்றார். அண்ணா நகர் பஸ்நிறுத்தம் அருகே சென்றபோது, மோ.வன்னஞ்சூர் பெரியசாமி மகன் செல்வகுமார்,40; வழிமறித்து செந்தில்குமாரை ஆபாசமாக திட்டி, கொலைமிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, செல்வகுமாரை கைது செய்தனர்.
Tags:    

Similar News