மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த காவலர்

சங்ககிரி அருகே பணியை முடித்து கொண்டு வீடு திரும்பிய போது காவலருக்கு ஏற்பட்ட சோகம்.

Update: 2024-02-14 04:46 GMT

மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த காவலர் 

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள வேங்கி பாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன் கணபதி என்பவர் ஈரோடு மாவட்டம் பவானியில் குற்ற பிரிவு தனிப்படை பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி இருக்கிறார். இவர் வழக்கம்போல் பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது அதிகாலை திடீர்னு ஏற்பட்ட மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது இறப்பால் சங்ககிரி மற்றும் பவானி போலீசார் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர் 1999 ஆம் காவலர் அணியைச் சேர்ந்தவர் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News