கோழியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது!
பொன்னமராவதி அருகே உள்ள ஆர்.பாலகுறிச்சி வைரம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது வீட்டில் இருந்த கோழியை விழுங்கிய நிலையில் மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் கிடந்தது. இதை பார்த்த செல்வம் பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-19 12:03 GMT
மலைப்பாம்பு
பொன்னமராவதி அருகே உள்ள ஆர்.பாலகுறிச்சி வைரம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது வீட்டில் இருந்த கோழியை விழுங்கிய நிலையில் மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் கிடந்தது. இதை பார்த்த செல்வம் பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான மீட்பு படையினர் விரைந்து வந்து 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரி டம் ஒப்படைத்தனர். பின்னர் மலைப்பாம்ட வனப்பகுதியில் கொண்டு விடுவிக்கப்பட்டது.