நடுவழியில் நின்ற சிறப்பு பஸ்!

பழநி முருகன் கோயிலில் நாளை தைப்பூச திருவிழா நடைபெறுவதையொட்டி அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் ஒரு பஸ் பின்பக்க ஆக்சில் உடைந்து பழுதாகி நடுவழியில் நின்றது.

Update: 2024-01-24 06:43 GMT

நடுவழியில் நின்ற சிறப்பு பஸ்!

பழநி முருகன் கோயிலில் நாளை தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி பழநிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று மாலை பழநியில் இருந்து பொன்னமராவதி நோக்கி 50க்கு மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் சென்றது. கோபால்பட்டி விலக்கு பகுதியில் வந்தபோது பஸ் பின்பக்க ஆக்சில் உடைந்து பழுதாகி நடுவழியில் நின்றது.
Tags:    

Similar News