மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன்!

புதுக்கோட்டையில் குடும்ப தகராறு காரணமாக மாமனாரை மருமகன் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2024-05-24 14:14 GMT

புதுக்கோட்டையில் குடும்ப தகராறு காரணமாக மாமனாரை மருமகன் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் அணவயல் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தராஜாவுக்கும் பிரியா என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியா தாய் வீட்டில் உள்ளார். நேற்று பிரியா கொடுத்த சீர் வரிசையை திருப்பி கேட்டனர்.கோபத்தில் அமிர்தராஜா மாமனார் தனசேகரனை தலையில் வெட்டி உள்ளார். இது குறித்து காவல்துறையினர் மேலும் 4 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்
Tags:    

Similar News