தி. மலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள்

தி. மலை மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பளார் மரு.கி.கார்த்திகேயன், துவங்கி வைத்தார்.

Update: 2024-03-10 15:38 GMT

விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த எஸ்பி

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரிடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பளார் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப.,துவங்கி வைத்தார்.

பின்னர் வெற்றி பெற்ற அணியினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கினார்.

Tags:    

Similar News