துர்க்கை சுடலை காளியம்மன் கோவிலில் தீர்த்தக் குட ஊர்வலம்

சங்ககிரி அருகே சுடலை காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்தக் குட ஊர்வலம் நடந்தது.

Update: 2024-03-07 01:27 GMT

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி செட்டிப்பட்டி சரபங்கா நதிகரை பகுதியில் அமைந்துள்ள 31 அடி உயர நெற்றிக்கண்ணுடை ஸ்ரீ துர்க்கை சுடலை காளியம்மன் பெரியாண்டிச்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுவதை யொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு பம்பை மேளதாளங்கள் முழங்க முக்கிய கிராமங்களில் வழியாக ஊர்வலமாக தொக்கை சுடலை காளியம்மன் கோவிலில் வந்தடைந்தனர்.

பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News