பள்ளி சீருடைகள் தைப்பதற்கான ஆலோசனை கூட்டம்!

விலையில்லா பள்ளி சீருடைகள் தைப்பதற்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது.

Update: 2024-06-07 14:07 GMT

ஆலோசனை

திருவண்ணாமலை காந்திநகரில் உள்ள ஸ்ரீ நாராயண திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் மூலம் 2024-2025 - ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா பள்ளி சீருடைகள் தைப்பதற்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News