பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய மூன்று பேர் கைது....
பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள்.
Update: 2024-04-02 07:21 GMT
ராமாபுரம் அடுத்த வள்ளுவர் சாலையில் உள்ள தனியார் சலூனை கண்கானித்தபோது அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விருகம்பாக்கத்தைச் சேர்ந்த மனோகரன்(43), சங்கர் என்ற இந்திரன்(42), கணேசன்(29), ஆகிய மூன்று பேரை கைது செய்தனர் இவர்களிடம் இருந்து பத்து பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இவர்களிடமிருந்து மூன்று செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம், ரூ.4 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறி முதல் செய்தனர்.