திருச்செங்கோடு அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு பிரிவு விபச்சார விழா

திருச்செங்கோடு அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு பிரிவு விபச்சார விழா நடைபெற்றது.

Update: 2024-04-27 13:29 GMT

பிரிவு உபசார விழா 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் மூன்றாம் ஆண்டு பி.காம்,பிபிஏ, பிஎஸ்சி- (சிஎஸ்), பிசிஏ, பாடப்பிரிவு மாணவ மாணவியர்களுக்கு இரண்டாம் மற்றும் முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்கள் சார்பாக பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலின் உதவி ஆணையரும் இக்கல்லூரியின் செயலருமாகிய திரு. மு.இரமணிகாந்தன் அவர்கள் தலைமை வகித்தார்

. கல்லூரி முதல்வர் கி.வெங்கடாசலம் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் அனைத்து துறை தலைவர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News