திருப்பூர் சின்னான் நகர் பகுதியில் புதிய நியாயவிலை கடை திறப்பு விழா!

திருப்பூர் சின்னான் நகர் பகுதியில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

Update: 2024-03-12 09:54 GMT
திருப்பூர் மாநகராட்சி 36 வது வார்டுக்குட்பட்ட சின்னா நகர் பகுதியில் மக்களின் நீண்ட வருட கோரிக்கையான நியாய விலை கடையை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13 லட்சம் ரூபாய்நிதியில் புதிய நியாய விலை கடை திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், தெற்கு மாநகரபொறுப்பாளர் T.K.T நாகராஜன், கல்வி குழு தலைவர் மாமன்ற உறுப்பினர் திவாகரன், 36வது வார்டுக்கு உட்பட்ட மாநகரப் பகுதி வட்ட கிளைக் கழக நிர்வாகிகள் அணி பொறுப்பாளர்களின் அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News