திருப்பூர் சிறுமி வெள்ள நிவாரண நிதியை அமைச்சரிடம் வழங்கினார்.

திருப்பூர் சிறுமி வெள்ள நிவாரண நிதியை அமைச்சரிடம் வழங்கினார்.

Update: 2023-12-21 08:14 GMT

திருப்பூர் சிறுமி வெள்ள நிவாரண நிதியை அமைச்சரிடம் வழங்கினார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதனை நேரில் சந்தித்த ஜே சி ஐ அமைப்பினர் தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். அதோடு சேர்ந்து மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவி ஹரிப்பிரியா தனது சிறுசேமிப்பு நிதியான 368 ரூபாயையும் நிவாரண நிதிக்காக அமைச்சரிடம் வழங்கினார்.
Tags:    

Similar News