தலைமை காவலர் காளியப்பனுக்கு திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பாராட்டு

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற தடைதாண்டும்போட்டியில் வெற்றி பெற்ற தலைமை காவலர் காளியப்பனை மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினவ் நேரில் அழைத்து பாராட்டினார்.

Update: 2024-02-23 05:22 GMT

 காவல் ஆணையர் பாராட்டு

மகாராஷ்டிரா மாநிலம் பூனே நகரம் சத்திரபதி சிவாஜி மைதானத்தில் கடந்த 13ஆம் தேதி 17ஆம் தேதி வரை தேசிய அளவிலான 44வது நேஷனல் மாஸ்டர் தொடக்க சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் காளியப்பன் 100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் 3ஆம் பரிசு பெற்றார். அவரை மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினவ் இன்று நேரில் அழைத்து பாராட்டினார்.
Tags:    

Similar News