சேத்தியாத்தோப்பு துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

சேத்தியாத்தோப்பு துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-12 16:53 GMT

மின் நிறுத்தம் 

கடலூர் மாவட்டம்,சேத்தியாத்தோப்பு துணை மின் நிலையத்தில் நாளை 13 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சேத்தியாதோப்பு, பின்னலூர், எறும்பூர், ஒரத்துர், சோழத்தரம், பாளையங்கோட்டை, கொழை, ராமாபுரம், கானூர், காவாலக்குடி முடிகண்டநல்லூர், கொண்டசமுத்திரம், வானமாதேவி, அறந்தாங்கி, சித்தமல்லி, மஞ்சகொல்லை, மிராளுர். , மருதூர், B. உடையூர், மதுராந்தகநல்லூர், பரதூர், அயனூர், அக்காரமங்கலம், பன்னப்பட்டு, சிறுகானூர், சாக்காங்குடி, ஆயிப்பேட்டை ஆடூர் வடஹரிராஜபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை நிறுத்தம் செய்யபடுகிறது.
Tags:    

Similar News