மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலையத்தில் உலவார பணி

குருவிகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலையத்தில் உலவார பணி நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியினர்கள் மேற்கொண்டனர்.

Update: 2024-01-22 05:58 GMT

மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலையத்தில் உலவார பணி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் தெற்கு மண்டல் சார்பாக ஸ்ரீ அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குருவிகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலையத்தில் உலவார பணி பாரதிய ஜனதா கட்சியின் குருவிகுளம் தெற்கு மண்டல தலைவர் பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் தென்காசி மாவட்ட துணைத் தலைவர் பால சீனிவாசன் மற்றும் தென்காசி மாவட்ட இளைஞரணி தலைவர் முப்புடாதி, தென்காசி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் விவேகானந்தன் ஆகியோர்களும் உலவார பணியை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News