தவறவிட்ட பொருட்களை உரியவரிடம் ஒப்படைத்த ஊர் காவல்படை வீரர்கள்!

திருமயம் அருகே கும்பாபிஷேக விழாவில் தவறவிட்ட பொருட்களை உரியவரிடம் ஒப்படைத்த ஊர் காவல்படை வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Update: 2024-07-13 11:55 GMT

காவல்படை

திருமயம் அருகே கும்பாபிஷேக விழாவில் தவறவிட்ட பொருட்களை உரியவரிடம் ஒப்படைத்த ஊர் காவல்படை வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் கோயிலில் கும்பாபிஷேக விழாவில் தவறவிட்ட பொருட்களை உரியவரிடம் ஒப்படைத்த ஊர் காவல்படை வீரர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News