வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி முகாம்

பாபநாசம் வட்டாரத்தில் வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2024-03-11 14:35 GMT

பாபநாசம் வட்டாரத்தில் வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி முகாம்


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாரத்தில் கோபுராஜபுரம் ஊராட்சியில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆர்.வி.எஸ் வேளாண்மை கல்லூரி மாணவிகள் தங்கள் இளம் அறிவியல் வேளாண்மை பட்டத்திற்கான ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

இவ்விழாவை பாபநாசம் வேளாண்மை அலுவலர் நடராஜன், துணை வேளாண்மை அலுவலர் எபினேஷன், ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், பாபநாசம் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்குழி கபிலன், பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரேம்நாத் பைரன், கீர்த்திவாசன் உதவி வேளாண்மை அலுவலர்கள் பகத்சிங் , பிரியதர்ஷினி ,குரு சரவணன் ,சதீஷ்குமார், சீனிவாசன் , திரிபுரசுந்தரி, மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.பட விளக்கம்

Tags:    

Similar News