வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி - ஆட்சியர் ஆய்வு

வேலூரில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது.

Update: 2024-03-24 12:45 GMT

பயிற்சி 

வேலூரில் டி.கே.எம். மகளிர் காலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு இன்று (24.03.2024) அதனை மாவட்ட ஆட்சியரும், வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சுப்புலட்சுமி நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News