மந்தாரக்குப்பம் அருகே சிறுமி ஆர்த்திக்கு அஞ்சலி

மந்தாரக்குப்பம் அருகே சிறுமி ஆர்த்திக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் அஞ்சலி

Update: 2024-03-10 18:03 GMT

ஆம் ஆத்மி கட்சி சார்பில் அஞ்சலி

நெய்வேலி அடுத்த மந்தாரகுப்பத்தில் புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஆர்த்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, ஆம் ஆத்மி கட்சி கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பாக மந்தாரக்குப்பம் ஜெயப்பிரியா பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சி கடலூர் மாவட்ட தலைவர் ஞானராஜ் தலைமை தாங்கினார். உடன் ஆம் ஆத்மி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News