பிளஸ் 2 மாணவிக்கு தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் பாராட்டு

தூத்துக்குடியில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Update: 2024-05-08 17:17 GMT

மாணவிக்கு வாழ்த்து 

தூத்துக்குடி தலைமை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தூத்துக்குடி மாநகரில் அரசு உதவி பெரும்பள்ளியில் 589 மதிப்பெண் எடுத்த மாணவி ஷாலினிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றிக் கழகம் மாநகர தலைவர் மீனாட்சி சுந்தரம், செயலாளர் கண்ணன், பொறுப்பாளர் பாலா, சுதாகர், ஜான், விஜயகுமார், பெத்துராஜ், அண்டோ ஜெயந்த், ஆக்னல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News