கொலை வழக்கில் இருவர் கைது

திருநெல்வேலியில் முன்விரோதத்தால் கொலை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-03-27 01:41 GMT

கொலை வழக்கில் இருவர் கைது

நெல்லை மாவட்டம், திசையன்விளை பகுதியை சேர்ந்த தேவபாலன் கடந்த 21ஆம் தேதி வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். முன்விரோதம் காரணமாக சேர்மதுரை அவரின் சகோதரர்கள் சுரேஷ் உத்திரகுமார் ஆகியோரது தாய் சேர்மக்கனி சேர்ந்து தேவபாலனை அருவாளால் வெட்டி கொலை செய்ததுள்ளனர். இந்த கொலை வழக்கில் சேர்மக்கனி ஏற்கனவே கைதான நிலையில் சேர்மதுரை, சுரேஷ், உத்திரகுமார் ஆகிய மூவரையும் போலிசார் நேற்று கைது செய்தனர்.

Tags:    

Similar News