விழுப்புரத்தில் இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை

விழுப்புரத்தில் இரண்டு தினங்கள் டாஸ்மாக் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-07-04 16:28 GMT

மாவட்ட ஆட்சியர் 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் எதிர்வரும் 10.07.2024 அன்று நடைபெறுவதையொட்டி 08.07.2024 காலை 10.00 மணி முதல் 10.07.2024 நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் 13.07.2024 ஆகிய தினங்களில்,

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் அனைத்து மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News