நடுரோட்டில் தகராறு -பொதுமக்கள் கைகலப்பு!

திருவண்ணாமலை அருகே நடுரோட்டில் இருவர் தகராறில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-25 16:02 GMT

நடுரோட்டில் தகராறு

திருவண்ணாமலை மாவட்டம் மாதலம்பாடி ஏரிக்கரை சாலையில் உள்ளூர் நபரின் கார் நிறுத்தப்பட்டிருந்தது. 2 பைக்கில் வந்த 4 பேர் கார் ஓனரிடம் தகராறு செய்துள்ளனர். இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டு சரமாரியாக தாக்கிக் கொண்டனர். சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியான மக்கள் வேகமாக வந்து பைக்கில் வந்த 4 பேரையும் சுற்றி வளைத்து தாக்கினர். 2 நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். 2 நபர்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News