இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதம்

விஸ்வநாதபுரம் பகுதியில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

Update: 2024-05-13 15:42 GMT

விஸ்வநாதபுரம் பகுதியில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.


மதுரை மாநகர் விஸ்வநாதபுரம் முதலாவது தெரு பகுதியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைக்குகள் தீயில் இருந்து சேதமாகின வழக்குகளில் தொடர்புடைய 2 பைக்குகள் அலுவலகத்தின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மர்ம நபர் தீ வைத்த நிலையில் சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 2 பைக்குகளும் முழுவதுமாக எரிந்து சேதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News