போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற டூவீலர்கள் பறிமுதல்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

Update: 2024-06-20 06:10 GMT

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவ தாக புகார் எழுந்துள்ளது.


பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவ தாக புகார் கூறப்பட்டது.அதனால் புதிய பேருந்து நிலையம் உள்ளேயும் வெளியும் போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கரவாகனங்களை போக்குவரத்து காவல் ஆய்வாளர் முகமதுஅனிபா தலைமையிலான போலீஸார் 32 இருசக்கர வாகனங் களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News