தட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு!

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

Update: 2024-04-24 13:52 GMT

  திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தட்டச்சு தேர்வானது நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வினை எழுதினர். இதில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இருபிரிவுகளின் கீழ் நடைபெற்ற தேர்வு முடிவுகள் இன்று (ஏப்.24) வெளியிடப்பட்டது. https://tndtegteonline. in/GTEOnline/ என்ற லிங்க் கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
Tags:    

Similar News