ஆதிகேசவ பெருமாளுக்கு உதயாஸ்தமன பூஜை

திருவட்டார் ஆதிக சிவபெருமாள் கோவிலில் உதய மார்த்தாண்ட மண்டபத்தில் மன்னரின் ஓர் ஆயுதங்கள் வைக்கப்பட்டு உதயாஸ்தமன பூஜை நடைபெற்றது.

Update: 2024-07-02 06:53 GMT

திருவட்டார் ஆதிக சிவபெருமாள் கோவிலில் உதய மார்த்தாண்ட மண்டபத்தில் மன்னரின் ஓர் ஆயுதங்கள் வைக்கப்பட்டு உதயாஸ்தமன பூஜை நடைபெற்றது.


கன்னியாகுமரி மாவட்டம் திருவட் டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் இரண்டாவது ஆண் டாக நேற்று உதயாஸ்தமன பூஜை நடைபெற்றது. இதில் ஆதிகே சவ பெருமாள் கோயில் உதய மார்த்தாண்ட மண்டபத்தில் மன்னரின் பாரம்பரிய போர் ஆயுதங்களான வேல், வாள்,ஈட்டி, கேடயம் ஆகியன பூஜை யில் வைக்கப்பட்டது. பூஜையை கோயில் தந்திரி கோகுல் நடத் தினார். பின்னர் ஆயுதங்களை பொன்னம் பாண்டிய தேவர் வாரி சுகள், அனைத்து மறவர் நல கூட்ட மைப்பினர் மற்றும் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழுவினரிடம் வழங்கினார்.
Tags:    

Similar News