மக்காச்சோள வயல்களில் எதிர்பாராத விதமாக தீ விபத்து

கடலூர் மாவட்டம்,வேப்பூர் பகுதியில் மக்கா சோள வயல்களில் தீடிரென ஏற்பட்ட தீவிபத்தை தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர்.

Update: 2024-02-08 11:31 GMT

மக்கா சோளவிபத்தில் தீ விபத்து

கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்துள்ள மாங்குளம் எல்லைக்குட்பட்ட பகுதியில் மக்காச்சோள வயல்களில் எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

Tags:    

Similar News