உத்தமராயப்பெருமாள் திருக்கோயில் தை மகர உற்சவப் பெருவிழா

ஆரணி வட்டம் பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊமைக்கு வாய் கொடுத்த அருள்மிகு உத்தமராயப்பெருமாள் திருக்கோயில் தை மகர உற்சவப் பெருவிழா

Update: 2024-01-18 09:07 GMT


ஆரணி வட்டம் பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊமைக்கு வாய் கொடுத்த அருள்மிகு உத்தமராயப்பெருமாள் திருக்கோயில் தை மகர உற்சவப் பெருவிழா


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊமைக்கு வாய் கொடுத்த அருள்மிகு உத்தமராயப்பெருமாள் திருக்கோயில் தை மகர உற்சவப் பெருவிழாவில் முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர், சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு உறுப்பினர், ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் S.இராமச்சந்திரன் அவர்கள் நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்து பங்கேற்றார்.இந்நிகழ்வில் ஆரணி நகர கழக செயலாளர் A.அசோக்குமார், ஆரணி வடக்கு ஒன்றிய செயலாளர் E.ஜெய்பிரகாஷ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி தலைவர் C.குணசேகரன், ஒன்றிய கழக துணை செயலாளர் சகுந்தலா ஏழுமலை,மாவட்ட மருத்துவர் அணி துணைத்தலைவர் சதீஷ்குமார்,நகர அம்மா பேரவை இணை செயலாளர் E.முனிரத்தினம், மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News