வாணியம்பாடி நகர காவல் நிலைய புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு

வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளராக செந்தில் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2024-02-16 08:36 GMT

புதிய காவல் ஆய்வாளர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளராக செந்தில் குமார் பொறுப்பேற்றுக் கொண்டு அதிரடியாக வாணியம்பாடி பகுதியில் பல்வேறு இடங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்களை முற்றிலும் ஒழிக்கா தீரவீர ஈடுப்பாடு கொண்டு வருகின்றார்
Tags:    

Similar News