வாணியம்பாடி : வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

வாணியம்பாடி காந்தி நகர் பகுதியில் விபத்தினை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-28 02:08 GMT

அரசு மேல்நிலைப்பள்ளி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிநியூடவுன் காந்திநகர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இவ்வழியாக அதிகளவில் வாகன ஓட்டிகள் வேகமாக செல்கின்றனர்.  இதனால் மாணவர்கள் பாதிக்கும் வகையில் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Tags:    

Similar News