வீராணநல்லூர்: சமுதாயநலக் கூட கட்டுமான பணி ஆய்வு

வீராணநல்லூர் சமுதாயநலக் கூட கட்டுமான பணியை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-05-16 03:01 GMT

வீராணநல்லூர் சமுதாயநலக் கூட கட்டுமான பணியை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம், வீராணநல்லூர் ஊராட்சியில் அயோத்திதாசப் பண்டிதர் திட்டத்தின் கீழ் ரூபாய் 44 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயநலக் கூடம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News