வாகன எண், பதிவு செய்து என்ட்ரி செய்து அனுமதி

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயில் கிரிவீதிகளில் வாகனங்கள் உள்ளே செல்ல உயர் நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டது.

Update: 2024-04-03 11:40 GMT

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயில் கிரிவீதிகளில் வாகனங்கள் உள்ளே செல்ல உயர் நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டது.


திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயில் கிரிவீதிகளில் வாகனங்கள் உள்ளே செல்ல உயர் நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் தடுப்பு கம்பிக்கள் அமைக்கப்பட்டது. மேலும் கிரிவீதிகளில் உள்ளே செல்லும் வாகனங்கள் மற்றும் வேறு ஏதாவது வாகனங்கள் சென்றால் வாகன எண், பதிவு செய்து என்ட்ரி செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News