மின்சாரம் தூண்டிக்கபட்டதால் கிராம மக்கள் சாலை மறியல்

மதுராந்தகம் அருகே உள்ள பூதூர் கிராமத்தில் கடந்த 15 நாட்களாக மின்மாற்றி பழுதடைந்து இதுவரை மாற்றம் செய்யாமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஆக்கிரமடைந்த கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரிய அதிகாரியை முற்றுகையிட்டு சரிமாறியாக கேள்வி எழுப்பு வருகின்றனர்.

Update: 2024-06-24 11:50 GMT
மதுராந்தகம் அருகே உள்ள பூதூர் கிராமத்தில் கடந்த 15 நாட்களாக மின்மாற்றி பழுதடைந்து இதுவரை மாற்றம் செய்யாமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஆக்கிரமடைந்த கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரிய அதிகாரியை முற்றுகையிட்டு சரிமாறியாக கேள்வி எழுப்பு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள பூதூர் கிராமத்தில்கடந்த 15 நாட்களுக்கு முன்பு மின்மாற்றி பழுதடைந்தது இதன் காரணமாக மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது..ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை மின்சாரம் இன்றி கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.. பலமுறை புகார் தெரிவித்தும் மின்மாற்றி புதுப்பிக்காமல் வேறொரு மின்மாற்றி மூலம் மின்சாரம் வழங்கும் படுவதால் குறைந்த மின்சாரம் வருவதால் மின் உபகர பொருட்கள் எதுவும் இயங்காமல் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதாகவும் கூறி இன்று சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மதுராந்தகம் - திருக்கழுக்குன்றம் சாலையில் பூதூர் என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News