திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு

திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Update: 2024-01-25 13:11 GMT
உறுதிமொழி ஏற்பு 

திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் தலைமையில் வாக்காளர் உறுதிமொழிஏற்கப்பட்டது.

இந்நிகழ்வில் உதவி காவல் கண்காணிப்பாளர் V.சதீஷ்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மாவட்ட தலைமையகம்) M. சிவனு பாண்டியன் அவர்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் R.சௌந்தரராஜன் மற்றும் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் M. பழனி அமைச்சு பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News