வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் சிவகுமார் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி நடைபெற்றது.

Update: 2024-03-13 08:39 GMT

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் சிவகுமார் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி நடைபெற்றது.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை தலைமை மருத்துவர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வருகின்ற மக்களவை தேர்தலில் அனைத்து பணியாளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு உறுதிமொழியை தலைமை மருத்துவர் அலுவலர் சிவகுமார் தலைமையில் உறுதி மொழி ஏற்றனர் இதில் செவிலியர்கள் பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிட தக்கது
Tags:    

Similar News