திருச்செங்கோட்டில் வாக்குப் பதிவு நிறைவு

திருச்செங்கோட்டில் வாக்குப் பதிவு நிறைவு பெற்றது.

Update: 2024-04-19 13:40 GMT

திருச்செங்கோட்டில் வாக்குப் பதிவு நிறைவு பெற்றது.


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் காலை ஏழு மணி முதல் வாக்குப்பதிவு துவங்கியது பொதுமக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் வாக்களித்தனர் மாலை 6:00 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது திருச்செங்கோடு சட்டமன்றத்தொகுதியின் வாக்குப்பதிவின் சராசரி 70.45 ஆகும்
Tags:    

Similar News