பேட்டை நரிக்குறவர் காலனியில் குடிநீர் வினியோகம்

Update: 2023-12-20 07:43 GMT

குடிநீர் விநியோகம்

நெல்லையில் கடந்த 17,18 ஆம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் குடிநீர்,பால் உள்ளிட்ட உணவு பொருட்கள் இல்லாமல் தவித்து வந்தனர்.இந்த நிலையில் 3 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த பேட்டை நரிக்குறவர் காலனி மக்களுக்கு இன்று  காலை நெல்லை மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News