வாக்களித்துவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பெண்கள்

திருச்சங்கோடில் பெண்கள் வாக்களித்துவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Update: 2024-04-19 11:26 GMT
நாமக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்த பெண்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியில் காலை முதல் மாலை வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவிட்டு தங்களது மகிழ்ச்சியை புகைப்படம் எடுத்துக் கொண்டாடினார்கள்.
Tags:    

Similar News