கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்!
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் பகுதியில் அமைந்துள்ள கிரசெண்ட் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டத்து.
Update: 2024-03-12 15:38 GMT
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் பகுதியில் அமைந்துள்ள கிரசெண்ட் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டத்து.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் பகுதியில் அமைந்துள்ள கிரசெண்ட் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டத்து. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்துகொண்டு மாணவியர்களிடையே சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் , மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.