உலக வன நாள் விழா!

உலக வன நாள் விழாவை முன்னிட்டு காளசமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

Update: 2024-03-23 06:43 GMT

உலக வன நாள் விழா

திருவண்ணாமலை மாவட்டம் காளசமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டதை முன்னிட்டு மாணவ -மாணவிகள் 2 மரக்கன்றுகளை நட்டனர். இதில் தலைமை ஆசிரியர் அருளரசு, பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் நடராஜன், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ஆனந்த், ஆசிரியர்கள் திருஞானசம்பந்தம், கீதா, ஜெகன்,கோதாவரி மற்றும் பசுமை படை மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News