வந்தவாசியில் மஞ்சள் பை விழிப்புணர்வு

மாவட்ட ஆட்சியர் மஞ்சள் பை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2024-02-15 11:23 GMT

மஞ்சபை விழிப்புணர்வு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மக்காத பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யப்பட்ட கடையின் உரிமையாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மஞ்சப்பைகளை கொடுத்து பொதுமக்களை இதே போன்று துணி பைகளை பயன்படுத்த செய்யுமாறு கேட்டுக் கொண்டார். நிகழ்வில் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News