தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி!

தூய்மை பணியாளர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

Update: 2024-05-03 12:07 GMT

தூய்மை பணியாளர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி வழங்கப்பட்டது.


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மன அழுத்தத்தை போக்க நகராட்சி மேலாளர் ரவி தலைமையில் இன்று பணியாளர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது. எக்ஸ்னோரா தலைவர் மலர்சாதி மற்றும் எக்ஸ்னோரா துணைத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்வில் ஒன்பதாவது வார்டு நகர மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News