போக்சோவில் இளைஞர் கைது

17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக தொல்லை செய்து வந்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-05-27 13:32 GMT

கோப்பு படம்

திருவண்ணாமலையை சேர்ந்த தீனா (வயது 25) என்பவர் 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக தொல்லை செய்து வந்துள்ளார் . இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீனாவை கைது செய்தனர்.
Tags:    

Similar News